Thursday, May 21, 2009

இல‌ங்க‌யில் ந‌ட‌ந்த ம‌னிதப்பேர‌வ‌ல‌த்தை விசாரிக்க‌ வேண்டும்!‌ த‌மிழ‌ர்க‌ள் ஜ‌ப்பான் அர‌சாங்க‌த்திற்க்கு கோரிக்கை!

「スリランカで人道問題調査を」タミル人が日本政府に要請 政府軍は、「人間の楯」・非戦闘員数十万人に砲撃を浴びせた 田中龍作2009/05/21


 18日まで続いたスリランカ政府軍による反政府武装勢力LTTEへの猛攻では、「人間の楯」となった非戦闘員のタミル人に夥しい数の死傷者が出た。「実態を調査し援助の手を差し伸べてほしい」と在日タミル人たちが20日、外務省に要請した。





国連への働きかけを外務省に要請した在日タミル人(外務省前で筆者撮影) 
霞ヶ関に足を運んだのは、日本の自動車メーカーで技術者として働くラマリンガン・アルルさん(30才)、カシナサン・バラムルガンさん(29才)ら9人。いずれもインドのタミルナド州出身だ。3世紀頃、インドのタミル・ナド州から渡って来たとされるスリランカの少数民族タミル人は彼らにとって同胞である。 同胞が政府軍のLTTE掃討作戦で犠牲となった。正確に言うと死傷者の数など惨劇の実態さえ明らかになっていない。バラムルガンさんは「自分の家族が被災したように胸が痛い」と話す。
ODA最大供与国である日本の動きは鈍い。 
筆者もJanJan(18日付)「スリランカ血の海…」で報告したが、LTTEがタミル人の非戦闘員数十万人を「人間の楯」にとり、そこに政府軍が砲撃を浴びせた。
 小学校の教室となっていた野戦病院が爆撃され、児童を含む378人が死亡した。政府軍スポークマンは「LTTEの仕業だ」と主張するが、病院の医師は「砲弾は政府軍の支配地域から飛んできた」と証言する。 
国際人道法に違反する病院への攻撃の実態を知っている医師が行方不明になっている、との情報もある。被害の実態を明らかにするためにもジャーナリストや援助団体を、戦闘があった地域に入れるべきだが、スリランカ政府は拒んでいる。 外務省を訪れた一行の一人ラバスブラマニアンさん(28才)は「ジェノサイド(集団虐殺)があった」と主張する。 
ラマリンガン・アルルさんらは外務省アジア大洋州局南西アジア課の課員に「『国連が正式な調査団を入れるよう』日本政府は働きかけてほしい」とする要請文を手渡した。イギリスなどでもタミル人が国連への働きかけを政府に求めている。
****************************************
செய்தியின் தமிழாக்கம்!
இல‌ங்க‌யில் ந‌ட‌ந்த ம‌னிதப்பேர‌வ‌ல‌த்தை விசாரிக்க‌ வேண்டும்!‌ த‌மிழ‌ர்க‌ள் ஜ‌ப்பான் அர‌சாங்க‌த்திற்க்கு கோரிக்கை! இல‌ங்கை அர‌சு இராணுவ‌ம் பாதுகாப்பு வ‌லைய‌த்தில் இருந்த‌ ஒரு ல‌ட்ச்ச‌ம் ம‌க்க‌ள் மீது குண்டும‌ழை!

இந்த‌ மாத‌ம் 18 ஆம் தேதி வ‌ரையில் ந‌ட‌ந்து முடிந்த‌ இல‌ங்கை அர‌சுக்கும் விடுத‌லைப்புலிக‌ளுக்கும் ந‌ட‌ந்த‌ ச‌ண்ட‌யில் ஏரால‌மானோர் கொல்ல‌ப்ப‌ட்டும் ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கானோர் ப‌டுகாய‌மும் அ‌டைந்துள்ள‌ன‌ர். அங‌கே ந‌ட‌ந்த‌ ம‌னிதப்பேர‌வ‌ல‌த்தை வெளி உல‌குக்கு தெரிய‌ப‌டுத்த‌ முய‌ற்சி மேற்கொள்ள‌ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ள‌ன‌ர்.

ஜ‌ப்பானில் ஆடோமொபையில் க‌ம்பெனியில் வேலைபார்க்கும் அருள் ராம‌லிங்க‌ம், பால‌முருக‌ன் காசிநாத‌ன் போன்ற 9 பொறியிய‌லால‌ர்க‌ள் டோக்யோ க‌‌சுமிகாசெகியில் உள்ள‌ வெளியுற‌வு அலுவ‌ல‌க‌திற்க்கு வ‌ந்திருந்த‌ன‌ர், இவ‌ர்க‌ள் அனைவ‌ருமே இந்தியாவின் த‌மிழ்நாட்டுத் த‌மிழ‌ர்க‌ள. த‌மிழ்நாட்டுத் த‌மிழ‌ர்க‌ளும் இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ளும் தொப்புள் கொடி உற‌வுபூண்ட‌வ‌ர்க‌ள்.

தீவிர‌வாத‌திற்க்கு எதிரான போர் என்று கூறிக்கொண்டு விடுத‌லைப்புலிக‌ளின் மீது இல‌ங்கை அர‌சு தொடுத்த‌ போரில் ஏராள‌மான‌ பொதும‌க்க‌ள் த‌ங்க‌ள் உயிரை இழ‌ந்துள்ள‌ன‌ர்.ஆனால அங்கு ந‌ட‌ந்த‌ இராணுவ‌ தாக்குத‌லில் இற‌ந்த‌ போன‌ ம‌ற்றும் காய‌ம‌டைந்த‌வ‌ர்க‌ளின் ச‌‌ரியான‌ விவ‌ர‌ம் வெளிவ‌ர‌வில்லை.எங்க‌ள் உற‌வுக‌ளின் இந்த‌ சொல்லொன்னா துய‌ர‌மான‌து எங்க‌ளுக்கு ஆழ்ந்த‌ ம‌ன‌ வேத‌னையை த‌ருகிற‌து என்று இங்கு வ‌ந்திருந்த‌ பால‌முருக‌ன் கூறினார்.

18 ஆம்தேதி நாம் வெளியிட்டுருந்த‌ செய்தி அறிக்கையில், விடுத‌லைபுலிக‌ளின் ம‌னித‌க்கேட‌ய‌ங்க‌ள் இன்று கூறிக்கொண்டு ம‌க்க‌ள் மீது தாக்குத‌ல் ந‌ட‌த்திய‌ செய்தியை சொல்லி இருந்தோம். ம‌ருத்துவ‌ம‌னை ம‌ற்றும் ப‌‌ள்ளியின் வ‌குப்ப‌ரை மீது இராணுவ‌ம் தாக்கிகுத‌லில் 378 குழ‌ந்தைக‌ள் கொல்ல‌ப‌ட்டிருந்த‌ன‌ர். இந்த‌ செய்தியை வெளியிட்ட‌ இல‌ங்கை அர‌சோ இதை விடுத‌லைப்புலிக‌ல்தான் செய்த‌ன‌ர் என்று கூறிருந்த‌ன‌ர் , ஆனால் உண்மை என்ன‌வென்றால் இந்த‌ தாக்குத‌ல் அர‌சு இராணுவ‌ப் ப‌குதில் இருந்துதான் வ‌ந்த‌து என்று அங்கு இருந்த‌ ம‌ருத்துவ‌ரே ப்ர்ர்த்த‌தாக‌ சொல்லி இருந்தார்.
அனைத்துல‌க‌ ம‌னிதாபிமான‌ விதிமீற‌லான‌ இந்த‌ செய‌லைப் பார்த்த‌ ம‌ருத்துவ‌ர் காண‌ம‌ல் போய்விட்டார், இவ்வ‌ரான‌ போர்ப் ப‌குதிக‌ளில் உண்மை செய்தியை அறிய‌ ப‌த்திரிக்கையாள‌ர்க‌ள் குழு உள்ளே சென்றுப் பார்ப்ப‌து வ‌ழ‌க்க‌ம் ஆனால் அவ‌ர்க‌ளுக்கு இல‌ங்கை அர‌சு அனும‌தி அளிக்க‌ மறுத்துவிட்ட‌து.

இங்கு வ‌ந்திருந்த‌ பால‌சுப்ர‌ம‌ணிய‌‌ன் இல‌ங்கை அர‌சு மிக‌க் கொடுர‌மான‌ இன‌ அழிப்பை செய்துகொண்டிருகிற‌து என்று தெரிவித்தார்.

இங்கு வ‌ந்திருந்த‌ அருள் ராம‌லிங்க‌ம் என்ப‌வ‌ர் தென்மேற்க்கு ஆசிய‌ துறை சேர்ந்த‌வ‌ர்க‌ளிட‌ம் தெரிவித்த செய்தி என்ன‌வென்றால் ஐநா மூல‌ம் முறைப்ப‌டி ச‌ர்வ‌தேச‌ ப‌த்திரிக்கையால‌ர்க‌ள் குழு ம‌ற்றும் ம‌னித‌ நேய‌ அமைப்புக‌ளை போர்ப்ப‌குதிக்கு அனுப்பி அங்கே ந‌ட‌ப்ப‌வ‌ற்றை வெளிக்கொண‌ர‌ ஜ‌‌ப்பான் அர‌சாங்க‌ம் முய‌ற்ச்சி மேற்கொள்ள‌ ‌ வேண்டும் என்று இங்கு வ‌ந்த‌ அனைவ‌ரின் சார்பாக‌வும் கேட்டுக்கொண்டார். இதேப்போன்று கோரிக்கையை இங்கிலாந்து போன்ற‌ நாடுக‌ளில் வாழும் த‌மிழ‌ர்க‌ளும் அந்த‌ அந்த‌ நாடுக‌ளுக்கும் முன்வைத்துள்ள‌ன‌ர்.

No comments: